பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் வடக்கு மண்டலம் மற்றும் மேற்கு மண்டலங்களில் காலியாக உள்ள 500 சேவை பணியாளர்கள் (கேபின் குரூவ்) பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 500 மண்டல வாரியான காலியிடங்கள் விவரம்: வடக்கு மண்டலம்: தில்லி - 450 மேற்கு மண்டலம்: மும்பை - 50 ஆண்களுக்கு 163 பணியிடங்களும், பெண்களுக்கு 337 பணியிடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது. தகுதி: பிளஸ் டூ தேர்ச்சியுடன், குறிப்பிட்ட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு: 12.03.2018-ஆம் தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. பிரிவினருக்கு மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.1000. எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்
Comments
Post a Comment